தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையினை முன்னிட்டு இன அடக்குமுறை எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்கா... Read more
(மன்னார் நிருபர்) (4-1-2024) மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) காலை தூக்க... Read more
நடராசா லோகதயாளன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு 4ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் விடுக்... Read more
திருகோணமலை உட்துறைமுக வீதியில் ஆங்கில புத்தாண்டு அன்று இ போ சா பஸ்ஸுடன் நபரொருவர் மோதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதூர் டிப்போவிற்கு சொ... Read more
நடராசா லோகதயாளன். கடற்றொழில் அமைச்சர் தனது ஆதரவாளர்களை வைத்தே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடாத்தியதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசத்தின் முன்னாள் தலைவரும் ஊர்... Read more
03-01-2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிறி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பார்வையாளர்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துள்ளதுடன் ஒருவரை தாக்கவும் முயன்றுள்ளார... Read more
சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்க... Read more
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் சிசிடிவி கமெரா, 17 ஆயிரம் ரூபா காசு மற்றும் கணினி என்பன களவாடப்பட்டுள்ளன. இன்றையதினம் பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட... Read more
சந்தேகத்துக்கிடமின்றி புதிய ஆண்டு பொருளாதார ரீதியாக கஷ்டமான ஒரு ஆண்டாகத்தான் இருக்கும். கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறப்பட்டது போல மரக்கறி விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. வடக்கு கிழக்கின... Read more
18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், இம்ம... Read more