ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான திருநெல்வேலி முத்துக்குமாரசாமி நினைவுகூரப்பெற்றார்!
அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்ச்சி கடந்த 1ம் திகதி (01.02.2026) ஞாயிற்றுக்கி... Read more
( (கனகராசா சரவணன்) இந்த நாட்டை பிரித்தானியர்கள் பெரும்பான்மையினரிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். எனவே நாளை பல்கலைக்கழக மாணவர்கள் க... Read more
தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கரிநாள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஜெனிற்றா தெரிவித்தார். 4... Read more
சுய இனவழிப்பு செய்கின்றதா எமது ஈழ தமிழ் இனம்? ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது வடக்கிலிருந்து உலகம் முழுவதும் பரவி வாழும்... Read more
அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்! இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு (PTA) மாற்றீடாகக் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு நீதியம... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (05-02-2026) 100 வருடம் பழமை வாய்ந்த புத்தளம் மன்னார் பாதையை திறந்து மக்களுக்கு இலகுபடுத்தி கொடுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன... Read more
சமூக செயற்பாட்டாளர் நாகையா ரதி கண்டனம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது நாங்கள் ப... Read more
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் 4ம் திகதி புதன்கிழமை (04.02.2026) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. சிறீ... Read more
”தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான தமிழ் மக... Read more
இங்கிலாந்தின் லண்டனில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பாக ‘கறுப்பு தின’ போராட்டம்!
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்... Read more



















