வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்ப வத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப... Read more
வடக்கு , கிழக்கு மாகாணங்களை சிங்களவர்களிடம் இருந்து தமிழர்கள் பறிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இனவாத பித்தலாட்டத்தை ஊடகங்களில் கட்டவிழ்த்து விட்டுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னா... Read more
பிள்ளையார் ஆலயத்தில் தேவாரம் ஓதிக் கொண்டிருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுக்காலை நடந்துள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.இராசரத்தினம் (வயது-88) என்பவ... Read more
Siva Parameswaran The Sri Lanka Navy has been restrained from stopping its citizens from traveling to Iranaitheevu island off the coast of Mannar by the Human Rights Commission of Sri Lanka... Read more
நடராசா லோகதயாளன் அரசாங்கக் கூட்டம் ஒன்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்ட தனக்கு, அந்தக் கூட்டத்திலேயே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று,... Read more
பு.கஜிந்தன் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் ஊடாக சிங்கள தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ்த் தரப்புடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வரவைக்க முடியும்... Read more
(மன்னார் நிருபர்) (28-12-2023) மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவு ஏற்பாடு செய்த ராணுவத்தின் நத்தார் கரோல் நிகழ்வு நேற்று புதன்கிழமை(27) இரவு 7 மணியளவில் மன்னார் தோட்டவெளி புனித வேத ச... Read more
பு.கஜிந்தன் கொட்டோடை பிள்ளையார் ஆலயத்தினரால் சாதனையாளர்கள் கௌரவிப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றையதினம் சாதனையாளர்கள் கோரவிப்பு நிகழ்வு நடாத... Read more
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள சைவ மங்கையர் வித்தியாலயத்தில், டிசம்பர் 17-ம் திகதி திறன் வகுப்பறையானது, பௌதீகவியல் ஆய்வுக் கூடத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இ... Read more
(கனகராசா சரவணன்)) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியலை முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புக்கள் இன்று ஒரு தமிழ் வேட்பாளர் நிறுத்தவேண்டும் என கோருகின்றனர் எனவே தமிழ் மக்கள் சிங்கள தரப்பிற்கு இ... Read more