(கனகராசா சரவணன்;) படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35 வது தியாகிகள் தினத்தையிட்டு ‘தியாகிகளின் சமாதிகளே ஆராதனைக்குரிய தேவாலயங்கள்’ எனும் தொனிப்பொருளில் உய... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான 1000 மில்லியன் ரூபாவிலான வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் .இடம்பெற்றது. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத சத்துமாவினை வழங்கிய தொண்டு நிறுவனம்! 21ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் 20 சிறார்களுக்கு சத்துமா வழங்கப்ப... Read more
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொட... Read more
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் 21ம் திகதி அ ன்றையதினம் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ள... Read more
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரின் கூற்று பிழையென காணி உரிமையாளர்கள் ஆதங்கம் வடக்கில் இராணுவ ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட தமிழர்கள் உரிமை கோரும் காணிக்கு மாற்று காணி அல்லது இழப்பீடு வழங்க தேச... Read more
(கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உபவேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் 17lம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (18-06-2025) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது... Read more
கனடாவில் கடந்த 20 வருடங்களாக இயங்கிவரும் முன்னாள் ‘இலங்கை போக்குவரத்துச் சபை’ ஊழியர்கள் சங்கம் நடத்திய 2025 ஆண்டிற்குரிய வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 15-06-2025 ஞாயிற்றுக்கிழமையன்று... Read more
பு.கஜிந்தன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்... Read more

















