பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையானது வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 30 மாணவர்கள் புலமை ப... Read more
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன்... Read more
பு.கஜிந்தன் 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் தரம் 5 பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் பல மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அந்த வகையில், யாழ். இந்து... Read more
வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார். இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 4ம் திகதி வியாழக்கிழமை... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (04-09-2025 அண்மையில் நடை பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் 05 பேர் 4ம் திகதி அன்றைய தினம்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 04.09.2025 அண்மையில் இடம் பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் மன்/ கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்... Read more
இனந்தெரியாத நபர்களின் ‘இலஞ்ச விளையாட்டு’ தொடங்கிவிட்டதா என்று சந்தேகம்! யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை... Read more
தமிழர் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்து! யாழ்ப்பாண... Read more
யாழ்ப்பாணம். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பத... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அரச காணியை அடாத்தாக சுவீகரித்த அரச உத்தியோகத்தரின் குடும்பத்தை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more











