ந.லோகதயாளன். சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவருக்கு எதிராக தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம்... Read more
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் தெரிவிப்பு. ந.லோகதயாளன். ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை செய்யப் பட்டுள்ளனர் என்று விசா... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் ரூபா பெறுமதியான 2077 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் ம... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பைபிள், பழைய ஆகமத்தில் ஒரு வசனம் உண்டு “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை” என்று. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உரு... Read more
பலஸ்தீன மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி இஸ்ரேல் எதிர்ப்பைக் காட்டியமைக்காக அடிப்படைவாதக் குற்றம் சுமத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை நீதிமன... Read more
-அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க பிரஜைகள் குழு கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-06-2025) மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வர... Read more
”தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த... Read more
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுக்கு குறித்த நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில் தீர்மானம் எட்டப்படும் வரை, மனிதப் புதைகுழி மூடாதிருக்க நீதிமன்றம் உத்தரவிட்ட... Read more
பு.கஜிந்தன் கருங்கல்லு சல்லிக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் சாரதி 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்... Read more
இலங்கைத் தீவு, ஒரு காலத்தில் பல பண்டைய தமிழ் இராச்சியங்களின் தாயகமாக விளங்கியது, 1948-இல் சுதந்திரம் பெற்றபிறகு ஒரு அதிகமாகப் போட்டியிடப்படும் அரசியல் மற்றும் இனப் போர்க்களமாக மாறியுள்ளது. 2... Read more

















