கணவனை மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 4... Read more
இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் 19-12-2023 காலை 10.00 நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்தனர். சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr... Read more
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் – ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்... Read more
(மன்னார் நிருபர்) (20-12-2023) மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் நலன்புரி சங்கம் UK இனால் நேற்றைய தினம் அத்தியாவசிய உ... Read more
– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்ற வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித... Read more
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இடம் பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவத்தின் தொடர்சியாக நேற்றும் வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தை சேர... Read more
நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் (Alliance for Sustainable Infrastructure) யாழ்ப்பாண மாவட்ட கூட்டம் 21-12-2023 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர்... Read more
மக்கள் சார்பான முற்போக்குக் கலை இலக்கியப் பாதையில் கடந்த 50 ஆண்டுகளாகப் பயணிக்கின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு விழா வரும் 23.12.2023 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வேம்படி வீதி... Read more
பு.கஜிந்தன் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனு... Read more
மன்னார் நிருபர் (21-12-2023) வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை (23-12-2023) பதவியேற்கவுள்ளார். பொது நிர்வாகம்... Read more