(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்லில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த 4 பேரையும் தலா ஒர... Read more
(மன்னார் நிருபர்) (20-12-2023) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை(20) உத்த... Read more
அண்மையில் வடமராட்சி கட்டை வேலி பகுதியில் ஒரு மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. அங்குள்ள ஒரு புரடஸ்தாந்துத் திருச்சபையின் வளாகத்தில் ஒரு கிறிஸ்தவ அமைப்பினால் அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது... Read more
எச். எச். விக்கிரமசிங்க நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி நடத்தும் “200 ல் மலையகம் மாற்றத்தை நோக்கி …” மாநாடு வரலாற்று நிகழ்வில் மலையக எழுத்தாளர்களான... Read more
தமிழ் குறைகளை நிவர்த்தி செய்யாததற்காக “இமயமலை பிரகடனத்தை” தமிழ் சிவில் சமூக குழுக்கள் நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம், பொலிகண்டி பேரணி இணைப்பாளர் பொத்துவில் தவத்த... Read more
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை முன்பள்ளி நிர்வாக தலைவர் தலமையில் இடம்பெற்றது. இதில் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற... Read more
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் (மன்னார் நிருபர்) (16-12-2023) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற மையினால் மாவட்டத்தில் பெரும்பாலான... Read more
அரசியலிலே பல பரிமாண அர்த்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய நடத்தையிலும் அரசியல் இருக்கின்றது. ஒவ்வொருவருடைய வார்த்தையிலும் அரசியல் இருக்கின்றது. உடல் சார்ந்தும், உடல் மொழி சார்ந்தும் அரசியல்... Read more
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கிடையேயான சந்திப்பொன்று 15-12-2023 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர்... Read more
அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழாவானது இன்றையதினம் சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற... Read more