”முன்னாள் ஜனாதிபதிகள் அரச சொகுசு மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற அநுரகுமார அரசின் அறிவிப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ”செக்”வைக்கப்பட்டது. இந்நிலையில்... Read more
(கனகராசா சரவணன்) நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச அபிவிருத்த... Read more
பு.கஜிந்தன் கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராஜா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் சம காலத்தில் பயணித்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ... Read more
1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமா... Read more
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை... Read more
பு.கஜிந்தன் வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெ... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் அண்மையில் பட்டதாரிகள் வேலை கேட்டு ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் முன்னணியில் அவர்கள் தெருக் கூட்டுவது,சுமை வண்டியை இழுப்ப... Read more
பு.கஜிந்தன் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற கர்நாடக சங்கீத போட்டியில் சாதனை படைத்த வரதகுலம் ஜக்சனுக்கு பாடசாலையில் கௌரவிப்பு! அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான... Read more
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 24.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு அம்சக் கோ... Read more
– நவீனன் இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தில் தமிழரின் பிரதம ஆலோசகரான திரு. சிவா பசுபதி அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 18 அன்று காலமானார். சிவகுமாரன்... Read more