(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (19-06-2024) ‘நீண்ட கால பயிர் உற்பத்தி ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்’ எனும் திட்டத்தின் கீழ் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயம் மன்னார் மாவ... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் இலங்கை -இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஹஜ் பொருநாளை முன்னிட்டு மன்னார்,மற்றும் முசலி பிரதேச செயலக் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (19-06-2024) சர்வதேச யோகா தினத்தையொட்டி 19-06-2024 அன்றைய தினம் (19) ‘பெண்கள் வலுவூட்டல் களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் ட... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான கவனயீப்பு போராட்டம் 18-06-2024 அன்று முன்னெடுக்கப்பட்டது வ... Read more
ஊடகவியலாளர்களினால் ஜக்கியநாடுகள் சபையின் பொது செயலாளருக்கு மகஜர்! விஸ்ணுதாசன் ஜனன் (யாழ் ஊடகவியலாளர் ) ஐ.நாவிற்கு வழங்கப்பட்ட கடிதம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக... Read more
((கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வை இன்று புதன்கிழமை (19.06.2024) காலை 05.30 மணிக்கு விஷேட பூஜை வழிபா... Read more
நடராசா லோகதயாளன் ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பை கொண்டு வர முடியுமா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் 18... Read more
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட... Read more
பு.கஜிந்தன் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுஜ(17)இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து... Read more
நடராசா லோகதயாளன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டது என ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்தார். உறுமய” தேசிய வேலைத்திட்... Read more