யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில் பயணித்த பெண் ஒ... Read more
18-05-2025 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை, கே.கே.எஸ் வீதியடியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே இவ்வாறு உய... Read more
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் இந்த தருணமும் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்றாக இருக்கட்டும். தமிழ் மக்களுக்கான நீதி ஒரு தொலைதூர நம்பிக்கை அல்ல – இது நாம் வெல்லக்கூடிய மற்றும் வெல்... Read more
– வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்க... Read more
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு “இன்று கனடிய தேசம் தனது நகரம் ஒன்றில் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்... Read more
பு.கஜிந்தன் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம் பெற்று செ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் 27 வது ஆண்டு நினைவு தினம் 17ம் திகதி அன்றையதினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்... Read more
பு.கஜிந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது 18ம் திகதி அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு தூபியில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக... Read more
யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற வைபம் மிகப் பிரமாண்டமாக 17ம் திகதி அன்று சனிக்கிழமை மாலை 5மணியளவில்... Read more
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரி... Read more

















