அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு! பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள்பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக யாழ்.... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-07-2025) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த... Read more
பு.கஜிந்தன் அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் 4 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள்... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ_க்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 14ம் திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இல... Read more
✍️ எழுதியவர்: ஈழத்து நிலவன் “அவரது குரலில் ஒலித்த ஒவ்வொரு செய்தியும், எமது விடுதலைக் கனவின் துடிப்பாக நம்மை நெஞ்சத்தில் நிழலாய் தொடந்தது. அந்தக் குரலின் ஓசை இன்னும் எம்செவிகளில் வாழ்க... Read more
பு.கஜிந்தன் இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் “நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள... Read more
பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குற... Read more
நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்க... Read more
பு.கஜிந்தன் வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுத்துறை மகாவித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியப் பெருந்ததைகள்மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. யாழ். வடமராட்சி கிழ... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-07-2025) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு 11ம் திகதி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8.30... Read more











