முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலமையிலான குழுவினர் கடலில் காவியமான மாவீரர்களுக்கு இன்று வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தினர். Read more
கம்பர்மலை சந்தியில் லெப் சங்கர் அவர்களது நினைவாலயம் நினைவேந்தலுக்கு தயார் Read more
கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விள... Read more
(மன்னார் நிருபர்) (27/11/2023) யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். தலைமன்ன... Read more
(27/11/2023) திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூ... Read more
பு.கஜிந்தன் உலகில் தமிழன் இருக்கும் வரை வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் திய... Read more
27/11/2023 மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்;தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2023) யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை விசேட த... Read more
மன்னார் நிருபர் (25-11-2023) மட்டக்களப்பு வாகரையில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவு கல் வெட்டுக்களையும் கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீற் தூண்களை இனந... Read more
(மன்னார் நிருபர்) (25-11-2023) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 ஆம் திகதி இடம் பெற உள்ள உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்க கோரி அடம்பன்... Read more