உண்மைநிலை உடனடியாகக் கண்டறியப்படவேண்டும் என்கிறார் பொ.ஐங்கரநேசன் மருதானை காவல் நிலையத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவ... Read more
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 23ம் திக... Read more
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் 22 ம் திகதி புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்... Read more
பு.கஜிந்தன் 22ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு... Read more
வடக்கு மாகாணச் பொதுச் சந்தைகளில் நிலவும் 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை நீக்கப்படக் கூடியதா என்ற சர்ச்சை
ந.லோகதயாளன். வடக்கு மாகாணச் சந்தைகளில் நிலவும் 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை நீக்கப்படக் கூடியதா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. வடக்கு மாகாணச் சந்தைகளிற்கு வரும் மரக்கறி வகைகளில் விவசாயிகள... Read more
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான... Read more
ந.லோகதயாளன். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமை... Read more
”தமிழரசுக்கட்சிக்கோ தமிழ் தேசிய உணர்வுக்கோ ,தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கோ தொடர்பற்ற, பொருத்தமற்ற ஒருவர் தலைமைப்பதவி ஆசையினால் செய்துவரும் சூழ்ச்சிகளினால் தமிழரசுக்கட்சி தனது தடத்தை,... Read more