(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (2-04-2025) காலம் சென்ற மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 2ம் திகதி அன்று புதன்கி... Read more
மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் இஸ்மாயில் முஹம்மது றிலான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (2-04-2025) என்னுடைய அரசியல் செயல் பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்... Read more
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை? பு.கஜிந்தன் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரி... Read more
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி தொடக்கம் -6ம் திகதி வரை இடட்’பெறவுள்ளது. அதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புப் பிரிவுகளும் பல ஏற்பாடுகளை செய்த... Read more
கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! பு.கஜிந்தன் “யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 0... Read more
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் பிறந்த குழந்தைகளிற்கான நவீன வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை ப்பிரிவு யாழ் போதணா வைத்தியசாலை யில் திறந்து வைக்கப்பெற்றது..ஒரே சமயத்தில் நான்கு பிள்ளைகளை பிரசவ... Read more
(கனகராசா சரவணன்) மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம். இந்த வெற்றியின் ம... Read more
அவுஸ்த்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடைபெற்ற எழுத்தாளரும் பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவின் பவளவிழா !
– ஐங்கரன் விக்கினேஸ்வரா சிட்னியில் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவின் பவள விழா இம்மாதம் மார்ச் 29 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது. தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது மாணவர்களின் பாதுக... Read more
பு.கஜிந்தன் விபத்தில் சிக்கி கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதேச செயலர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்... Read more