அண்மையில் ஒரு கடையில் உப்பு கேட்ட பொழுது ஒரு பாக்கெட் மட்டும்தான் கிடைக்கும் என்று கடைக்காரர் சொன்னார். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பாக்கெட். அந்த அளவுக்கு உப்பு தட்டுப்பாடாகிவிட்டது. ஒரு கிலோ... Read more
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-04-2025) வடக்கில் கரையோர பிரதேசங்களில் காணப்படும் போதைப்பொருள் பாவனை குறித்து இளையோர் மத்தியில்... Read more
– ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்! தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி, தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனந... Read more
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியாக விஜயசுந்தரம் வாரணன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது உயர் கல்வியை கற்றார்.... Read more
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளில், ஜனாதிபதியின் கீழ் உள்ள முப்படைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் வலிந்து கையகப்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்க... Read more
மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு 28ம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்... Read more
பு.கஜிந்தன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவியான முருகையா தனுஷா என்பவர் 2024ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் 3ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவிக்கு தந்தை இல்லாத... Read more
இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யா... Read more
யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின்... Read more
வெளித்தோற்றத்தைக் கண்டு தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. ஜேவிபி தலைமையிலான NPP (தேசிய மக்கள் சக்தி) உடன் இணைந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச... Read more