(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-06-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை சோழமண்டல குளத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக காணியற்ற நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கை... Read more
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில்... Read more
பு.கஜிந்தன் தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த துண்டு பிர... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-06-2024) தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் 13-06-2024 வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (13-06-2024) இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும்... Read more
பு.கஜிந்தன் அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கற்கோவளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 02kg 300g கேரள கஞ்சாவுடன் மந்திகை பகுதியில் வைத்து நெல... Read more
போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வவுனியா – உலுக்குளம் பொலிஸார் விசேட பயிற்சி
(13-06-2024) வவுனியாவில் பாடசாலை நேரத்தில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கு உலுக்குளம் பொலிசாரால் விசேட பயிற்சி வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ச... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேச... Read more
நடராசா லோகதயாளன் கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை ஆதீனம் மற்றும் ஆறு.திருமுருகன் ஆகியோர் கனேடியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா நாட்டுத்தூதுவர்... Read more