யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆ... Read more
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் உபாலி சமரசிங்க நடவடிக்கை. மன்னார் நிருபர் (14-05-2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செய... Read more
சிவனு லட்சுமணன் (சிவன் லெட்சுமணன்) மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளியாகவும், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகியாகவும் அறியப்படுகிறார். “சலுகை வேண்ட... Read more
மன்னார் நிருபர் (14-05-2026) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான 14ம் திகதி அன்று வியாழக்கிழமை (14) மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்... Read more
சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, புனித நகரமான அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அவரை விளக்கம... Read more
யாழ்ப்பாண நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் 14ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே உரித்தானது அங்கே எவரும் உள்நுழைய முடியாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ... Read more
‘இறுதிப்போரில் துண்டாடப்பட்ட வன்னி நிலங்களில் அடைக்கலம் தேடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கா... Read more
அன்னையர் தினத்திலன்று நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவருடைய இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. தகப்பனுக்கும் தாய்க்கும் இடையிலான பிணக்கி... Read more













