(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-06-2024) மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாநகர கன்னாதிட்டி காளிகோயில் கோபுர கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்த அடியவர்களின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றறை திருடியவர் 1 மணித்தியாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்... Read more
For Sale: Land with 17 Perch Prime Commercial/Residential Property with Two Buildings in the Heart of Colombo Location: Colombo- 5 facing main Havelock Road. Boasting a prime location and ea... Read more
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி இலங்கை மனி... Read more
சிறப்பாக இடம்பெற்ற பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-06-2024) மன்னார் பேசாலை சென் மேரிஸ்(ST-MARY’S VIDYALAYAM) வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 1... Read more
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் 10-06-2024 அன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கஞ்சா கைப... Read more
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் கடந்த (மே) மாதம் 29ம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்கள்... Read more
பருத்தித்துறை – துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுக... Read more
பல்கலைக்கழக பட்டத்தை ‘பாடை’யில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த கவனயீர்ப்பு
பு.கஜிந்தன் பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டி... Read more
இன்றையதினம் அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த... Read more