பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுராதபுரம் பகுதியை சேர்ந்த... Read more
பு.கஜிந்தன் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று ஆரம்பமானது. ஜப்ன... Read more
எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்... Read more
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரு... Read more
((05-10-2023) பொலன்னறுவை, வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா, பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்... Read more
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ள அகழ்வுப... Read more
பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த ஐ நா பொதுச்செயலர் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more
நடராசா லோகதயாளன் 16 வயதினிலே படத்திலே வரும் “இது எப்படி இருக்கு” இன்றளவும் மிகவும் பிரபலம். அந்த செலவடை, முறையற்ற செயல்களை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் வழக்கம் வந்துவிட்டது. அப்படி... Read more
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது... Read more