யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருக்குக் கடிதம். ந.லோகதயாளன் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணி உட்பட 14 ஏக்கர் காணி முழுவதும் திஸ்ஸ விகாரைக்கே சொந்தமானது. அதனை ஒருபோதும் எவருக்கும் கையளிக... Read more
நடராசா லோகதயாளன் கடந்தகாலங்களில் இந்தநாட்டில் ஊடகத்துறையின்மீது மேற்கொள்ப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமெனவும், அதேவேளை ஊடகத்துறையின் சுதந்திரமும... Read more
06-02-2025 அன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேல... Read more
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 06-02-2025 அன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது என்று தொடர்ச்சியாக நான் ச... Read more
”வடக்கு,கிழக்கில் தமிழரசின் ”வீட்டுக்குள்’ நடக்கும் தலைவர் பதவிக்கான குத்து வெட்டுக்களினால் தமிழ் தேசிய அரசியல் பலவீனமடைந்து சந்தி சிரிக்கும் நிலையில் அதனைப் பார்த்து எள்ளி... Read more
ஈழத்தமிழ் அரசியலில் அரசியல் நாகரீகம் குறைந்து கொண்டே போகிறது. தமிழ் அரசியலில் மூத்த கட்சியாகிய தமிழரசு கட்சியின் வயது 75. அந்தக் கட்சிக்குள் மாவை சேனாதிராஜாவின் வயது 62.அதாவது கட்சியின் மிக... Read more
ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முர... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (5-02-2025) சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள்,விலங்குகள் மற்றும் மருந்து பொருட்... Read more
பு.கஜிந்தன் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று 04-02-2025 செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு.சீ.இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதில் யாழ்... Read more
பு.கஜிந்தன் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி இளைஞன் தவறான முடிவெடுத்து தனது உயிரைப் பறித்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் 04-02... Read more

















