பு.கஜிந்தன் பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணம் வருகின்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்றுறையில் உள்ள சுற்றுலா மையமான கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச... Read more
“அவரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம். இது உண்மையில் வைத்தியர்கள் மற்றும் சிறைச்சாலையின் அலட்சியமாகு... Read more
இந்தக் கசப்பான வரலாற்றுப் பாடங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருக்கும்போது உறுதியான கொள்கை தீர்மானங்களாக பரிணமிக்காதது வருத்தத்துக்குரியது. மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்... Read more
பு.கஜிந்தன் ஊர்காவற்துறை பிரதேசசபைப் பகுதியில் பொலுத்தீன் பாவனை தொடர்ந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் தவிசாளர் அன்னராசா! ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குள் பொலுத்தீன்... Read more
— மட்டடக்களப்பு அரசாங்க அதிபர் ஜே. எஸ் . அருள்ராஜ் – ஆலோசனை (கனகராசா சரவணன்) வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில்... Read more
8ம் திகதி வியாழ்க்கிழமை அன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்படவிருந்த விபத்து ஒன்று முச்சக்கர வண்டி சாரதிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த பகுதியில் ரயில் வந்துகொண்டிருக... Read more
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 8ம் திகதி வியாழக்கி... Read more
யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் முயற்சியா? என்ற சந்தேகம் அஙகு எழுந்துள்ளது. இந்த வியடம் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரும... Read more
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது. ராஜபக்ச சகோதரர்களின் கரங்களினால் கொல்லப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு ஊடகவியலாளர்... Read more
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 3ஆம் கட்டமாக , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. ஶ்... Read more



















