யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 04ஆம்... Read more
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் அவர் 24-03-2025 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். நாவற்குழி – புதிய குடியிருப்பு திட்டம் பகுதியைச் ச... Read more
துவிச்சக்கர வண்டி மோதிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் 23-03-2025 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு – செய்த பெண் உட்பட நால்வர் மறியலில் அடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் வீடான்றில் இருந்து 95... Read more
யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்டிருந்த இருவரின் உடல்களின் எச்சங்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இருவரின் உடல்கள் புதைக்கப்பட்டு 38 ஆண்டுகளின் பின் அவற்றின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பெற்று தீயுடன் சங்கமமாகிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு இந்திய... Read more
பு.கஜிந்தன் தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக... Read more
பு.கஜிந்தன் இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பி... Read more
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் சேஷ்டை புரிந்த நபர் ஒருவர் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையி... Read more
பு.கஜிந்தன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கடமையாற்றிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்றைய தினம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் ப... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான ம.பிரதீபன்... Read more