சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 323 வது மலர் 29/11/2024 வெள்ளிக்கிழமை வெளியிடப்ப... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-11-2024) மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகும... Read more
சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது என பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! தமிழ் மக்கள் அடக்குமுறைக்குள்ளே வாழ்கின்றனர் : சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது – பல்கலைக்கழ... Read more
மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை வ... Read more
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு ம... Read more
ந.லோகதயாளன். வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் இவ் விசேட கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத்... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாய... Read more
நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளத... Read more
நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவம்பர் 28ம் திகதி அன்றையதினம் அனுப்ப... Read more
”அனைவரும் சமம் ”என்ற கோஷத்தை பிரசாரப்படுத்திய அநுரகுமார அரசு 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் எவரையும் உள்வாங்கவில்லை .அமைச்சரவையில் இரு தமிழர் என படம் காட்டப்பட்டவர்க... Read more

















