ஈரானின் வளர்ச்சியும் சீனாவின் வளர்ச்சியும் இலங்கையில் பாரிய செல்வாக்கினை எதிர்வரும் காலங்களில் செலுத்தும். இந் நிலையில் இலங்கையில் இனங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் மதங்களிற்கிடையிலான முரண்ப... Read more
வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் மற்றும் சிலாபம் கல்வி வலயங்களில் முதல் கட்டமாக 14 பாடசாலைகளில் திறன் பலகைகள் பொருத்தப்பட்ட திறன் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் முடுக... Read more
அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (23-08-2023) வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம்... Read more
வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் மகிழ்ச்சி
பு.கஜிந்தன் தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வ... Read more
(மன்னார் நிருபர்) (23-08-2023) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய சாலை அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் இன்றைய தினம் புதன்கிழமை (23) மதியம் மன்னார் மாவட்... Read more
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்வலியுறுத்து! (23-08-2023) “வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டும் என... Read more
காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டமையை கண்டிக்கும் வடக்கு மீனவர்கள்! காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்ற காரைக்கால் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாக, முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலா... Read more
(23-08-2023) மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவ அண்ணபூரணி திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமா... Read more
பு.கஜிந்தன் நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து விநாயக பெருமான் வீதி வலம... Read more
யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்... Read more