யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் திங்கட்கிழமை அன்றைய தினம் (04.11.2024) யாழ்ப்பாண ம... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (4-11-2024) பிரதமர் ஹரிணி அமரசூரிய 4ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி... Read more
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் என்ற சிறுமி, சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார். வட மாகாணத்தை சேர்ந்த இந... Read more
– சுமந்திரனுக்கு அடிமையாகி அரசியல் செய்ய மாட்டேன் என்றும் தெரிவிப்பு மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (04-11-2024) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தன... Read more
பு.கஜிந்தன் தமிழரசு கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் சிலரின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்த அபிப்பிராயம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் பெ... Read more
பு.கஜிந்தன் தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என தமிழ் மக்க... Read more
– வடமராட்சியில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து! மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிக... Read more
— சங்கு சின்னத்தில் போட்டியிடும் இரா. துரைரெட்ணம் தெரிவிப்பு (கனகராசா சரவணன் ) முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக சங்கு சின்னத... Read more
– பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு! 2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு 01-11029024 அன்றையதினம் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் குறித்த வாக்களிப்பு தொடர்பாக ச... Read more
பு.கஜிந்தன் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெ... Read more

















