வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மது போதையில் வீடொன்றில் உள்நுழைந்து நபர் ஒருவரால் (30.10.2024) அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது குழந்தை,... Read more
”அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளமை இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடுவதற்காகவா? அந்தளவுக்கு எமது அரசியல்வாதிகள... Read more
– பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமத... Read more
(31-10-2024) தீபாவளி விசேட பூசை 31-10-2024 அன்று வியாழன் (31) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் 31ம் திகதியன்று மதியம... Read more
கனடாவில் வசிக்கும் ஒரு செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார், “கடந்த வாரக் கட்டுரையில் மருத்துவர் அர்ஜுனாவை ஒரு பலூன் என்று சித்திரித்திருந்தீர்கள். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்... Read more
பு.கஜிந்தன் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வாக்களிக்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் அரசியலில் பிரகாசிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதி... Read more
முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (27-10-2024) மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறு... Read more
– கிளிநொச்சி பெண் வேட்பாளர் சுந்தராம்பாள் அழைப்பு! பு.கஜிந்தன் பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்... Read more
ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி பு.கஜிந்தன் தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியி... Read more

















