நடராசா லோகதயாளன் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படும் உறுப்பினர்களின் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அவர்களால் மக்கள் பணிகளை நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயும் வெளியேயும் சிறப்பாக முன்னெடுக... Read more
– வேட்பாளர் மிதிலைச் செல்வி தெரிவிப்பு! தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கிறார்கலே அல்லாமல் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற வ... Read more
”நாம் அமைச்சுப் பதவிகளை எடுக்கக்கூடாது, ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசில் நாம் பங்குபெறக் கூடாது என்ற கருத்துக்கள் நிலவின. ஆனால், அது கட்சியின் கொள்கை அல்ல . ஏனென்றால் தம... Read more
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கணிய மண் ஆய்வு செய்வதற்கான மாதிரிகளை பெற்றுக் கொள்ள மக்கள் எதிர்ப்பு
பொலிஸார் மன்றில் தொடுத்த வழக்கை கை மீள பெற்றனர். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (06-11-2024) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காண... Read more
– சைக்கிள் சின்ன கட்சி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் அறைகூவல் (கனகராசா சரவணன்) கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுன் இனைந்து கடந்த 15 வருடமாக போராடிவருகின்றோம் எனவே கிழக்கு மாகாணத்தை க... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (06-11-2024) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச... Read more
கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிக்கை தமிழ் முற்போக்கு கூட்டணி, பதுளை, நுவரேலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் பத்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இந்த பத... Read more
– ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு! நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் வேட்பாளர்கள் தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்கள... Read more
– ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டிய... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் வேட்பாளர்கள் எல்லாருமே தங்களை விடுதலைப் போராட்டத்தின் வாரிசகளாக, அல்லது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சும... Read more

















