நடராசா லோகதயாளன் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சிங்களத் தரப்பு மும்மரமாக ஈடுபட்டுள்ள... Read more
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்த காணிகளையும் பிடித்து வைத்திருந்த வனவள திணைக்களம் அதில் ஒரு தொகுதியை விடுவிக்... Read more
நடராசா லோகதயாளன் வவுனியாவில் சீன நிறுவனம் ஒன்றின் ஆதரவின் மூலம் முன்னெடுக்கப்படும் சீனித் தொழிற்சாலைக்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியல் ஆர்வல... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமையவே வவுனியாவில் சீனித் தொழிற்சாலையொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மன்னார் மடு ம... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்... Read more
2023.08.13 ம் திகதி அன்று உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது கைதியான கமல் பிரியதர்ஷன என்பவரிடம் கை தொலைபேசி வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இக்கைதி களுத்துறை சிறைச்சாலை... Read more
பு.கஜிந்தன் இந்தியாவின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மாணாக்க உழவர் என்னும் வீட்டுத்தோட்டப் போட்டியை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. நாட்டில் நிலவும் பொருளாத... Read more
போதை பழக்கத்திற்கு ஆளான தமிழ்பேசும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து சில நாட்களுக்கு முன்னர் உயிர்மாய்த்துள்ளார்.புன்னாலைக் கட்டுவனின் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது இவர் கட... Read more
(மன்னார் நிருபர்) (15-08-2023) மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்... Read more