தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆத... Read more
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை. மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (16-04-2025) மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும... Read more
(கனகராசா சரவணன்) ஆண்களுக்கு சாரய குப்பிகளையும் பெண்களுக்கு அரிசியையும் வழங்கி வாக்கு கேட்பவர்களிடம் ஏமாந்து மீண்டும் 5 வருடம் பழைய ஒரு துப்பாக்கியமான நிலமைக்கு தள்ளப்படும் எனவே கிராமங்களிலும... Read more
இலங்கையில் ஜேவிபி தோழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு தீர்வை முன் வைக்க முடியாத தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இவ்வாறு தீர்வை பெற்ற... Read more
தங்கள் கட்சி அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டும் அரசாங்கம் முடிந்தால் நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையை நிர்வாகம் செய்துள்ள நி... Read more
ந.லோகதயாளன். அமைச்சர் சந்திரசேகரத்தின் பேச்சு காடைத் தனமான முறையில் அரசாங்கம் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனையே காட்டுகின்றது என தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந... Read more
பு.கஜிந்தன் நேற்றைய 13 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் புது வருட கொண்டாட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம்... Read more
ந.லோகதயாளன். கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் வவுனியாவின் செட்டிகுளத்தில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார்கள். இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற செல்வம் அடைக்கலநாதன் வரவு ச... Read more
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல – காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின்... Read more
யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதியானது 9ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீத... Read more