முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் Vaughan தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார அமைப்பு (VTHCO) வணக்க நிகழ்வை நடத்தியது. Vellore Community வளாகத்தில்... Read more
த.தே.ம.முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ((கனகராசா சரவணன்) தமிழ் மக்களை பயன்படுத்து இதுவரை காலமும் தங்களுடைய பூலோக அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொ... Read more
”சஜித் பிரேமதாச தலைமையிலான இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்கனவே போர்க்குற்றவாளியென குற்றம்சாட்டப்படும் முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்ச... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த வாரம் நினைவு கூர்தலின் பின்னணியில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு மின்னூடகம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. நோர்வேயின் அனுசரணையோட... Read more
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை இன்றையதினம் மீட்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையில் நிதர்சன்,... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-05-2024) வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து தடம்புரண்ட நிலையில் படுகாயமடைந்துள்ள... Read more
பு.கஜிந்தன் நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பி... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-05-2024) மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் புலவு நிலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சிறுபோக நெற் செய்கைக்கான ஏற்பாடுகள் தற்போது மன்னார் மாவட்டத்தில் முன்... Read more
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவும் நிலையில் தகுதியான அதிகாரிகள் இருந்தும் நியமிக்காத நிலை காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வட மாகாண அமைச... Read more