தமிழ் இனப்படுகொலையின் அடையாளங்களை இல்லாமல் துடைத்தெறிவதற்கும் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு!. யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்... Read more
எலும்புக்கூடுகள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாமல், விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ள, இலங்கையின் முதல் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்ப... Read more
அமெரிக்க, இந்திய மற்றும் சீன ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கியுள்ள இந்து மா சமுத்திரப் பிராந்தியம். மீளவும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி காட்டியிருக்கிறதா? அல்லது இந... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-03-2026) ‘மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்க... Read more
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களி... Read more
மத்திய கிழக்கு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் மோதல் குறித்த ஆழமான புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வு பெரும் போரை நோக்கி நகரும் பிராந்தியம் மத்திய கிழக்கு நாடுகள் 21-ஆம் நூற்றாண்டின் ம... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள்! (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கு வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டு... Read more
ஈரான் கடற்படையின் இரண்டாவது கப்பலில் இருந்த படையினர் அனைவருத் கொழும்பில் தரையிறக்கப்பட்டனர். ந.லோகதயாளன். ஈரானின் இரண்டாவது கப்பலில் இருந்த அனைவரும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளனர் என தற்ப... Read more
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் சிக்கன் கூனியா நோய் தாக்குத்து... Read more

















