(கனகராஜா சரவணன்) ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாட... Read more
மன்னார் நிருபர் (17-05-2026) மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. -மன்னார் கள்ளிக்கட்டைக்காடு... Read more
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிக்கு சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகள் “தப்பிப் பிழைத்த தமிழ் மக்களுக்கு நீதியை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்றம்” என, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (... Read more
பு.கஜிந்தன் சுமந்திரன் அரசியல் தேவைகளுக்காக முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பான கருத்துகளை கூறுகிறார். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்... Read more
மன்னார் நிருபர் (20-05-2026) மன்னார் நகரசபை மண்டபத்தில் 20-05-2026 அன்று காலை 9.30 மணியளவில் அழகுக் கலை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. ரூபி அழகுக் கலை அகாடமி... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-05-2026) வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து... Read more
– வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும்... Read more
பாதுகாப்பு வலயமென்று பசப்பு வார்த்தைகூறி பரந்து வாழ்ந்த எமது பண்பான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற மரணப்பொறிக்கு வரச்செய்து முழுக் கதையையும் முடித்துவைத்த நாளே மே 18 பதினேழு ஆண்டுகள் பறந்தோடி... Read more
(மன்னார் நிருபர் ) (18-05-2026) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான 18ம் திகதி அன்று திங்கட்கிழமை(18-05-2026 மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த்... Read more
(19-05-2026) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிர... Read more











