மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (01-04-2026) அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி கிறிஸ்து ராஜ... Read more
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்த பாரியின் பரம்பரையினர் நாங்கள். ஆனால், இன்று அந... Read more
தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அர... Read more
ந.லோகதயாளன். நீதிமன்ற நடவடிக்கை உள்ள விடங்களில் ஊடகங்கள் செய்தி பிரசுரிக்கும்போது உண்மைக்கு அப்பால் சென்று பிரசுரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் தெரிவித்தார்.... Read more
2015 ஆம் ஆண்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து அரசியலில் ஈடுபட விரும்பிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை தமிழ்தேசியக்கூட்டமைப்பு-தமிழரசுக்கட்சியின் அப்போதைய தலைவர் இரா.சம்பந்தன்... Read more
கடந்த சுமார் ஒரு மாத காலப் பகுதிக்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட மூன்றாவது நகர்வு இதுவாகும். ஏற்கனவே கொழும்பு தமிழ்ச் சட்டத்தரணிகள் அம... Read more
மட்டக்களப்பில் மாவட்டத்தில் யூட்நிமால் அனுஸ்ராம் விஞ்ஞானப்பிரிவில் 3 ஏ பெற்று மாவட்டத்தில் முதலிடம்.
(கனகராசா சரவணன்) அண்மையில் வெளிவந்த இலங்கை க.பொ.த உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் யூட்நிமால் அனுஸ்ரா... Read more
பு.கஜிந்தன் யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது இடமும் பெற்று... Read more
யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ முனைவர் கேதீஸ்வரன் அவர்களால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (27.03.202... Read more
செல்வம் அடைக்கலநாதன் உட்பட சிலர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை! தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெர... Read more













