நேற்றிரவு, இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்... Read more
சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் சுமந்திரன் சொன்னார்… வெளியுறவுக் கொள்கையைப் பகிரங்கமாக விவாதிக்க முடியாது என்று. வெளியுறவுக் கொள்கை ஒரு ராணுவ ரகசியம் அல்ல... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் பந்து இந்தியா பக்கம். நான் ராஜபக்ஷ அல்ல ரணில் விக்ரமசிங்க வடக்குக் கிழக்கு இணைப்பு இல்லை. தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் காமராஜர் போன்ற தலைவர்களைத் தேடுகின்றன... Read more
யாழ்ப்பாணத்தில் பக்கவாதத்துக்குரிய மருந்துகள் தட்டுப்பாடு காணப்படுகின்றமை ஒரு துர்ப்பாக்கிய நிலை என நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவ... Read more
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மா... Read more
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் இன்றையதினம் ஆழியவளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அமைந்துள்ள SK மாதிரி பண்ணையின் செயற்பாடுகள் ம... Read more
– யாழ்ப்பாண நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார்... Read more
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப்... Read more
நடராசா லோகதயாளன். சமஷ்டிக்கான தமது அர்ப்பணிப்புத் தொடர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடன் ஆட்ச... Read more
எமது யாழ் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்... Read more