((மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)) (26-09-2024) மன்னார் கரையோர பிரதேசத்தில் காணப்படுகின்ற இல்மனைட் அகழ்வு தொடர்பாக பொது அமைப்புக்கள் மற்றும் மாஸ் மினரல் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் உடன் பட்... Read more
பு.கஜிந்தன் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்... Read more
சிறப்பு திறணாய்வு கட்டுரை பேராசிரியர் கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஏ கே டி என்று அழைக்கபடும் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதியாக மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டிருக்க... Read more
பு.கஜிந்தன் மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 25-09-2024 நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத்... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்... Read more
எமது கோரிக்கையை ஏற்றே தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து வடக்கு,கிழக்கில் வெற்றிபெற வைத்துள்ளனர்.அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என சுமந்திரன் கூறும் நில... Read more
ந.லோகதயாளன் யாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன் கோட்டபாய அரசின் காலத்தில் அங்கஜன் இராமநாதனால் இடமாற்றப்பட்டபோது பதவியை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றவர் இன்று மா... Read more
இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பு, கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ஒரு தலைவரால் வழிநடத்தப்பட்ட கட்சி, இரண்டு தடவைகள் மிகக்கொடூரமாக நசுக்கப... Read more
யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து முருகையா (வயது 70) என்பவரே... Read more
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களை வாழ்த்தும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் “இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் காலத்திற்கு காலம் அமர்ந்திருந்தவர்கள... Read more

















