பெரும்பாண்மை மக்கள் மனங்களில் இனியும் பழையவர்கள் வேண்டாம் நாட்டை கட்டியெழுப்ப படித்த புதிய தலைமுறையினரை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து அனுரவின் வெற்றிக்கு பின்னர் இன்னும் பலமான பேசுபொருள... Read more
50 வருடங்களுக்கு முன்னர் நாம் வாசித்த கவிதையொன்று… ”சுரண்டப்பட்டு வாழ்ந்த நான் ஒருநாள் வெகுண்டெழுந்தேன்.. அன்று முதல் நான் ஒரு கொம்யுனிஸ்ட் ஆனேன்” இந்தக் கவிதை ஈழத்தமிழர்கள... Read more
(24/09/2024) இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் பிரதமரின் செயலாளராக பிரதீப் சபுதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை... Read more
ந.லோகதயாளன். இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்ட அதேவேளை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசம் பாதுகாப்ப... Read more
இலங்கையின் 76 வருட கால அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு கிடைத்த பலமான அடியும் தோல்வியும் இந்த தேர்தல் முடிவு மூலம் வெளிப்பட்டிரு க்கின்றது. ஜனாதிபதி அநுர குமார த... Read more
உலகிற்கு முதலாவது பிரதமரைத் தந்தது இலங்கை என்னும் மாங்கனித் தீவு. ஆனால் அந்த மாங்கனியைக் கடித்துக் குதறி இனவாத சாயம் பூசி சீரழித்து சின்னாப்பின்னமாக்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மாங்கனித்தீவின... Read more
– சிவா பரமேஸ்வரன் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC) மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் வரைவுத் தீர... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, தாளையடி போன்ற பிரதேசங்களின் வீடியோ காட்சிகள் இங்கு காணப்படுகின்றன Read more
சனிக்கிழமை (21.09.2024) இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-09-2024) மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் 21-09-2024 சனிக்கிழமை காலை 7 மணி முதல... Read more

















