இன்றையதினம் மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மே... Read more
– சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும் அசியல் ஆய்வாளருமான சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் பதின்மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது... Read more
இன்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ரக்ஸி மீற்றர் பூட்டி அதனுடைய ஒழுங்கமைப்புகள் சரியாக அமைப்பதற்கான முக்கியமான ஒரு கலந்துரையாடல... Read more
22 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற பெயருடைய யானை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யான... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் “அரசியலிற்காக ஜனநாயகத்தையும் கைவிட தயாராகிவிட்டனர் எமது தமிழ் கட்சிகள்” என்ற வசனம் இப்போது வட மாகாணத்தில் பரவலாகப் பேசப்படுவதை காண முடிகிறது. அதேவேளை க... Read more
சீன அட்டை இனத்தால் எமது அட்ட இனங்கள் அழிகின்றது – சுப்பிரமணியம் தெரிவிப்பு இலங்கைக்கே உரித்தான அட்டைக் குஞ்சுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்டை இனங்களால் அழிவுக்குள்ளாவத... Read more
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக அமைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமந... Read more
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ். நோக்கி வேகமாக பயணித்த கப் ரக வாகனம் ஒன்று மோ... Read more
கலாசாலை வீதி, திருநெல்வேலி,- யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது... Read more
(05-07-2023) வவுனியா ஏ 9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலமை ப... Read more