முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி 2ம் திகதி திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் அன்று காலை 7மணியளவ... Read more
தமிழ் பொது வேட்பாளரை புறந்தள்ளிவிட்டு சஜித் பிரேமதாச அவர்களுக்கு நேரடியாக வாக்கினை செலுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியானது தீர்மானித்தமை ஒரு பாரதூரமான விடயமாகும் என அகில இலங்கை தொழிலாளர் சமூக... Read more
பு.கஜிந்தன் கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண ஊடக அமையத்தில் 3ம் திகதி திங்கட்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (04-09-2024) ‘மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னாரில் அமைதி பேரணி ஒன்... Read more
பு.கஜிந்தன் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்றையதினம் கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக... Read more
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எனது கணவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்களாக பொலிசார் சித்திரவதை சொய்யப்பட்டதாக அவரது மனைவி ஊடகங்களுக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மேலும... Read more
ஏக்கே ராஜ்ஜியவில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஏனைய இனம் ச... Read more
பு.கஜிந்தன் வட மாகாண மீனவர் அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் அ.அன்னராசா, மற்றும் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் தலைமையில் கோப்பாய் பகுதியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு... Read more
பு.கஜிந்தன் செப்டம்பர் மூன்றாம் திகதி, செவ்வாய்க் கிழமை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்டமைப்பின் அலுவலகத்தில் நண்பகல் 12... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொல்லாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் த... Read more

















