தமிழ் மக்களுக்கு எதிரான வரலாற்றின் மிகப்பெரிய இனப்படுகொலையில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கு தமிழ் மக்... Read more
இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் (National Volleyball Referee) தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்... Read more
ந.லோகதயாளன். பல கோடி செலவு செய்த நெடுந்தாரகை நங்கூரம் இன்றிச் செயல்பட முடியாது நிறுத்தி வைத்திருக்கும் அவலம் காணப்படுவதாக நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள... Read more
”பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி, அதிக ”கலாநிதி”களைக்கொண்ட அரசு என நெஞ்சு நிமிர்த்தி நின்ற அநுர அரசு இன்று போலி ”கலாநிதி”பட்ட சர்ச்சைகளினால் சபாநாயகர் பத... Read more
கடந்த புதன்கிழமை தமிழரசுக் கட்சி அதன் 75 வது ஆண்டை நிறைவு செய்தது. ஆனால் கொண்டாடவில்லை. அதைக் கொண்டாட முடியவில்லை என்பதனை அந்தக் கட்சியின் அபிமானிகள் முகநூலில் பதிவு செய்கிறார்கள். ஏன் கொண்ட... Read more
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோத மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் இன்று (18.12.2024) தெரிவித்தனர் ஆழியவளை பகுதியில் மணல் மண் சட்டவிரோதமாக அகழப... Read more
தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக முறைப்பாடுகள் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிப... Read more
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெடிசன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலவி பயின்று வருகின்றன, இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் நேற... Read more
பு.கஜிந்தன் இந்தியாவின் புதுடெல்லியில் 14ம் திகதி சனிக்கிழமை அன்றைய தினம் (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாத... Read more
பு.கஜிந்தன் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை 15ம் திகதி அ ன்றையதினம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட... Read more