முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 11-05-2024 ன்று காலை 9:30 மணியளவில் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன... Read more
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாந... Read more
பொது வேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்களுக்கு பயனற்ற விடயம். அதை முன்னெடுப்பது தோல்வியிலேயே முடியும் என மக்கள் வெளிப்படையாக கூறத்தொடங்கியுள்ளதானது தமிழ் மக்கள் தம்மை பீடித்திருந்த போலித் தேச... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான 12-05-2024 ன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூயில் நிறைவேந்தர் நிகழ்வு நடைபெற்றது இதன் ப... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் நலன்புரி சங்கத்தின் எற்பாட்டில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு 12-05-2024 அன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் கேட்போர் கூடத்தி... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை ஜெயந்தியாலை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று சனிக்கிழமை (11) மாலை ஏற்பட்ட மோதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் ம... Read more
ஈழத் தமிழர் வாழ்வில் பெருந்துயர் தோய்ந்த – மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவுநாள் இன்று ஆரம்பமாகின்றது. இந்த ஒரு வாரத்துக்கு நாம் களியாட்ட... Read more
கனகராசா சரவணன்) கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் 11-05-2024 சனிக்கிழமை கஞ்சி வழஞ்கும் வாரத்தை ஆரம்பித்து... Read more
இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் – பிள்ளையான் அறிவிப்பு இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற தலைவர்களை தற்போது... Read more
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாம் குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொ... Read more