யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இல்ல அலங்காரத்துக்கு தடை – பழைய மாணவன் மீதும் தாக்குதல்!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் 20ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடய... Read more
ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள் (எஸ்.ஆர் லெம்பேட்) (20/02/2025) மன்னார், சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பொது மக்... Read more
”உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவிருந்த சத்தியலிங்கத்தின் பதவி விலகலுக்கும் சுமந்திரனின் பதவ... Read more
கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் 1 நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடலில் ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்... Read more
(அபூ ஷைனப்) ஓய்வுநிலை அதிபர் எம்.எல்.எம். இஸ்மாயில் எழுதிய “கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும்”. என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 23/02/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.0... Read more
சுமந்திரன் தமிழரசுக் கட்சி மீதான தன்னுடைய பிடியை இறுக்கி வருகிறார். அதாவது சிறீதரன் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறார். கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில்தான் நிற்கப் போகிறது என்று தெரிகிறது.ஆ... Read more
தமிழ் ஆசிரியையாக ரொறன்ரோவிலும், மொன்ரியாலிலும் சேவையாற்றி கடந்த ஜனவரி 17ந் திகதி மறைந்த திருமதி விசாகபூசணம் முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவு தாயகத்திலும், ரொறன்ரோவிலும் ஒருசேர அனுஸ்டிக்கப... Read more
பு.கஜிந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ம் திகதி வியாழக்கிழமை... Read more
டாக்டர் விக்கினேஸ்வராவின் மூன்றாவது ஆண்டு நினைவாக ஈழத்தின் பிரபல்ய எழுத்தாளர் இ.சு.முரளிதரன் எழுதிய ‘கதைப்பந்தாட்டம்’ எனும் நூல் தற்போது தாயகத்தில் வெளிவருகிறது. சுன்னாகம் புகழ் டாக்டர் ப. வ... Read more
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொண்ட தற்போதைய பிரதமர், மீண்டும் பிரதமரான பின்னர் தமது பிரதேசத்திற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் வா... Read more