யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள், மற்றும் ரூபா 14 இலட்சம் பெறுமதியான வலைகள் என்பவற்றை விசமிகள்... Read more
தேசிய மட்டத்தில் நடைபெற்ற நாடகப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வெற்றியீட்டியதுடன் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 28 ம் திகதி கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் நடைபெற... Read more
– நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ((கனகராசா சரவணன்) அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் தமிழ்கள் இனப்பிரச்சனையை கைவிடவேண்டும் என்ற நிலமையை அடைவது தான் இலங்க... Read more
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந... Read more
தேசிய மட்ட பழுதூக்கல் போட்டியில் தெல்லிபழை மகாஜனா மாணவிகள் சாதனை!தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளன... Read more
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.... Read more
நடராசா லோகதயாளன் ”இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக வருவதற்கு பல தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதி இன்னும் எனக்கு வரவில்லை, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் சாணக... Read more
நடராசா லோகதயாளன் ’இது எப்படி இருக்கு’ கதை தான் இதுவும். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளின் மேல் பொருத்தும் சூரிய மின்கலம் வீட்டு உரிமையாளர்களிற்கு சொந்தம் இல்லை என்ற செய்தி இப்போது வெ... Read more
கடல் வாழ்க்கை நில வாழ்க்கையைவிடச் சவால்கள் நிறைந்தது. கடலில் போனால் திரும்பி வருவோமா என்று தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை மரணபயத்தை அறவே இல்லாததாக்கியது. சூறைக் காற்றுக்கும் கொந்தளிக்கும் அலைகள... Read more
வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்ப வத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப... Read more











