உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் கலந்த... Read more
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸ் உயிரிழந்த பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸார் வீதித் தடை போட்டுள்ளனர். இந்த வீதித் தடையினை... Read more
அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீ... Read more
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகின்றதா? என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை... Read more
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு... Read more
இதனை செயற்படுத்த தவறின் சர்வதேசத்தின் அழுத்தத்தினை இலங்கை எதிர்கொள்ளநேரிடும் என பா.உ த.சித்தார்த்தன் கோரிக்கை. ஐ.நா மனித உரிமைகள் கழகத்தால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கா எடுக்கப்பட்ட தீர்மானங்... Read more
பா.உ த.சித்தார்த்தன் பாராளுமன்றில் எடுத்துரைப்பு….. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படத்தும் வகையில் இலங்கையில் சீனாவின் செயற்படுகளை இலங்கை தடுக்க கூடிய வகையில் வெளியுறவுக்... Read more
மீன்பிடிப் பிரச்சினை ஒன்று இருக்கின்றது. மிக அண்மையிலே தமிழ் நாட்டிலே இருந்து நூற்றுக்கணக்கான ரோலர்கள் வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது நேரடியாக தனியே மீன்பிடி அமைச்சருடன் கதைப... Read more
(மன்னார் நிருபர்) (30-11-2023) மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி இன்று (8) வெள்ளிக்கிழமை காலை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்... Read more
கதிரோட்டம்: 08-12-2023 “தமிழர்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களின் உண்மையான நண்பர்களாகவே வாழ விரும்புகின்றார்கள் அத்துடன் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்களும் அல்ல... Read more











