அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளை... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ) 20.11.2024 மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரே... Read more
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிப்பு ந.லோகதயாளன். வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எம் சகோதர சகோதரிகளின் வாழ்வியல் முறை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள... Read more
வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றசாட்டு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 19.11.2024 மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் 19-11-2024 அன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய... Read more
ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) அவர்கள் 19-11-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் ச... Read more
— முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் – (கனகராசா சரவணன்) புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசு விகிதாசார அடிப்படையில் 19 பெரும்பான்மையின அமைச்சர்களையும் 6 தமி... Read more
பு.கஜிந்தன் இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய... Read more
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெ... Read more
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (16-11-2024) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட... Read more
வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva... Read more