பு.கஜிந்தன் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற கர்நாடக சங்கீத போட்டியில் சாதனை படைத்த வரதகுலம் ஜக்சனுக்கு பாடசாலையில் கௌரவிப்பு! அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான... Read more
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 24.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு அம்சக் கோ... Read more
– நவீனன் இலங்கை முன்னாள் சட்டமா அதிபர், சமாதான பேச்சு காலத்தில் தமிழரின் பிரதம ஆலோசகரான திரு. சிவா பசுபதி அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்த சனிக்கிழமை ஜனவரி 18 அன்று காலமானார். சிவகுமாரன்... Read more
உண்மைநிலை உடனடியாகக் கண்டறியப்படவேண்டும் என்கிறார் பொ.ஐங்கரநேசன் மருதானை காவல் நிலையத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவ... Read more
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 23ம் திக... Read more
கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் 22 ம் திகதி புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்... Read more
பு.கஜிந்தன் 22ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு... Read more
வடக்கு மாகாணச் பொதுச் சந்தைகளில் நிலவும் 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை நீக்கப்படக் கூடியதா என்ற சர்ச்சை
ந.லோகதயாளன். வடக்கு மாகாணச் சந்தைகளில் நிலவும் 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை நீக்கப்படக் கூடியதா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. வடக்கு மாகாணச் சந்தைகளிற்கு வரும் மரக்கறி வகைகளில் விவசாயிகள... Read more