(மன்னார் நிருபர்) (13-03-2021) ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நீர்ப்பாசன செழிப்பு’ எனும் 5000 கிராமிய விவசாய... Read more
(மன்னார் நிருபர்) (13-03-2021) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை இன்று சனிக்கிழமை (13) மதியம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வ... Read more
மன்னார் நிருபர் (12-03-2021) கிராமிய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.12) ஆலோசித்தார். கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை... Read more
(மன்னார் நிருபர்) (12-03-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட... Read more
(மன்னார் நிருபர்) (12-03-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கை ஜனநாயக நாடு அல்ல, அது ஒரு இனநாயக நாடு என்று புதிய அறிக்கை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது. அங்கு தமிழர்களின் நிலங்கள் திட்டமிட்ட வகையில்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கையில் போர்க் காலத்தில் நடைபெற்ற அப்பட்டமான மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச சமூகமும் ஐ நா மன்றமும் தொடர்ந... Read more
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) (12-03-2021) இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளது. எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடை... Read more
இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 500 ஐயும் தாண்டி அபாயகரமான மண்டலத்தை நோககி நகர்ந்து செல்லுகின... Read more
யாழ். மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால்அபகரிக்கப்படும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் ஆகியவை தொடர்பாக காணிப் பிரச்சினைக்கு தீ... Read more

















