– மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (13-11-2024) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து... Read more
14ம் திகதி வியாழன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்... Read more
(கனகராசா சரவணன்) தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவ... Read more
அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள அ... Read more
வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகின. வாக்குச் பெட்டியை ஏ... Read more
– நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு! மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு... Read more
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த க... Read more
தமுகூ தலைவர் மனோ கணேசன் தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன... Read more
“தேர்தலுக்கு முன்பாக தனது வாக்குறுதிகளை அனுரா நிறைவேற்றாமல் இருந்தால், அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களும் போல, அவர் தமிழர்களை மொத்தமாக மிரட்டி தவறாக பேசுகிறார்.” வவுனியா, நவம்பர்... Read more
இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் பாசவூர்... Read more