யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று (28.03.2024) மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில்... Read more
(மன்னார் நிருபர்) (29-03-2024) யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக காணப்ப... Read more
ஜெனிவா மனித உரிமைகள் மன்றில் உரையாற்றிய முன்னாள் பிபிசி செய்தியாளரும் கனடா உதயன் தென்னாசிய செய்தியாளருமான சிவா. பரமேஸ்வரன் தெரிவிப்பு “இன அடக்கு முறை மற்றும் இன அழிப்பு ஆகியவற்றுக்கு... Read more
– அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்... Read more
யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டு மே18க்கு பின்னரான சூழலில் இருந்து இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சிந்தனைகள் எதுவும் மற்ற மந்தைக் கூட்டங்களாகவே மாறி விட்டார்கள். அதற்கு காரணம்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறமதியான விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண... Read more
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா 28-03-2024 வியாழக்கிழமையன்று இடம்ப... Read more
(மன்னார் நிருபர்) (28-03-2024) இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்... Read more
(கனகராசா சரவணன்) கூரகல விகாரையில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக சம்மந்தமாக ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா... Read more
மீனர்வர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் அவர்கள் இன்றையதினம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாநாடு Read more