பு.கஜிந்தன் சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு 07.11.2024 அன்று சுகுறுபாயவிலுள்ள 19 ஆவது மாடியில் நடைபெற்றது. இந் நிகழ்வி... Read more
ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும் 08.11.2024 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் சிவசுப்பிரமணியம் நேதாஜி தலைமையில் இடம்பெற... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (8-11-2024) தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக தங்கப் பதக்கம் பெற்ற பெற்ற முதல் வீராங... Read more
மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள... Read more
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 08-1`1-2024 அன்றையதினம் ஐயாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டு... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 08.11.2024 நாடளாவிய ரீதியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிக்கும் முகமாகவும் அரசியலி... Read more
தமிழ் மொழி மூலமான செயலமர்வுகளில் ஊடகவியலாளரும், பயிற்றுவிப்பாளருமான கலாவர்ஷ்னி கனகரட்ணம் வளவாளராக கலந்துகொண்டுள்ளார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி முறைக்காக, தேர்தல்களி... Read more
கிராமிய வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்க... Read more
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுக... Read more
நடராசா லோகதயாளன் செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும், சுரேன் குருசாமி போன்றவர்களுக்கு வாக்களித்தால் எங்கள் மண் விற்கப்பட்டு இனமானத்தை அடகு வைத்து விடுவார்கள்... Read more