சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் த... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (06-1-2025) மன்னார் – வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. குறித்த நிகழ... Read more
அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று பாரிய சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுக... Read more
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் 2022.08.30 அன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வீடு ஒன்றினை அடித்து உடைத்து, தீயிட்டு எரித்து விட்டு தலைமறைவாகி இருந்துள்ளார். இந்நில... Read more
(08-01-2025) வவுனியாவில் ஏ9 வீதியை அண்டிய பல வயல் நிலங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரச அதிகாரிகள் அசமந்தப் போக்கில் உள்ளதாகவும் விவசாயி... Read more
ஜனவரி மாதம் 7ம் திகதி செவ்வாய்கிழமையன்று நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி ஆலயத்தின் பீடசீடர்களின் நிதி அனுசரணையில், ஆனைக்கோட்டை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 31மாணவர்களுக்கு... Read more
பு.கஜிந்தன் அரசியல் கைதிகளின் பிரச்சினையானது சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து! கிளீன் ஸ்ரீலங்கா என்பது தனியே, சுத்தம், சுகாதாரத்தை முன... Read more
அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பு ஶ்ரீதரன் சிவஞானத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் “சுமந்திரனின் நடவடிக்கைகள் கட்சிக்கு கணிசமான அளவில் இடையூறு ஏற்படுத்தியிரு... Read more
(நமது நிருபர்) மட்டக்களப்பில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக அங்கு சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரய... Read more
யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ; ஒழித்தே தீருவோம் என அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது... Read more