(18-09-2021) மன்னார் மாவட்டத்தில் மணலை மாவட்ட செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் அதனை எனக்கு அல்லது பிரதேச செயலாளர்களுக்கோ அத்தாட்சியுடன் அறிவித்தால் ச... Read more
பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். செலான் வங்கி நாடளாவிய ரீதியில் அதன்... Read more
(18-09-2021) வவுனியாவில் இருவர் கொரோனா தொற்றினால் இன்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட... Read more
(மன்னார் நிருபர்) (17-09-2021) இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம்.காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுக... Read more
மன்னார் நிருபர் 17-09-2021 மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை(17) காலை முதல் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மற்றும் ப... Read more
(மன்னார் நிருபர்) (17-09-2021) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை... Read more
அஞ்சலிக் குறிப்பில் கொழும்பிலிருந்து எழுத்தாளர் ‘நல்லை அமிழ்தன்’ தெரிவிப்பு தான் கையில் எடுத்துக்கொண்ட எழுத்து என்ற ஆயுதத்தால் சமூகத்தை செப்பனிட முனைந்தவர் இலக்கிய நண்பர் நந்தினி சேவியர் அவர... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் உடலங்களை மின்தகன நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய நிதியுதவியாக ஒரு இலட்சம் ரூபாய்கள் கனடாவில் இயங்கிவரும் மனித நேய அமைப்... Read more
சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி தனது 26ஆவது வயதில் உயிரிழந்தார். பிரகாஷ் 07 வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோய... Read more
யாழ்ப்பாணத்தில் கொரொனாவின் தாக்கத்திற்கு முன்னாள் ஆசிரியர் பலியாகியுள்ளார். ஜமீல் என்னும் பெயருடைய மேற்படி ஆசிரியர் தனது வசீகரமான கற்பித்தலால் கணித பாடம் கசப்பானதல்ல, இலகுவானது என மாணவர்கள்... Read more