பு.கஜிந்தன் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அரச மரமானது சங்கமித்தையால் நாட்டப்பட்டதாக கூறி அது தொல்லியல் சின்னம் என வர்த்தமானியில்பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த... Read more
பு.கஜிந்தன் இந்தியா தலைமன்னார் படகு சேவையை மூன்று மாதங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை 37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் படகுப் சேவை மூன்று... Read more
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். எழுது மட்டு... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் மோதி இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று (05.08.2023) கொழும்பு நோக்கிச் ச... Read more
சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வ... Read more
பு.கஜிந்தன் அரசியல்வாதிகளின் கடிதங்களுக்கெல்லாம் வடமாகாண ஆளுநர் இடமாற்றங்களை வழங்க உத்தரவிடுவதும், இடமாற்றச்சபை தீர்மானங்களை புறந்தள்ளி, கல்வி தொடர்பான சுற்றுநிருபங்களையும் மீறிய செயலாகும் எ... Read more
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியாகச் செயல்படுவதற்கு சஜித் பிரேமதாச பொருத்தமற்றவர் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார... Read more
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் நேற்றிரவு தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெர... Read more
பு.கஜிந்தன் அண்ணாமலை தேர்தலுக்காக தமிழக மீனவர்களை உசுப்பேத்தக் கூடாது – யாழ்ப்பாண மீனவ சமாசம் வேண்டுகோள் வடக்கு மீனவர்கள் அத்துமீறிய இந்தியா ரோலர் படகுகளினால் தமது வாழ்வாதாரங்களை இழந்த... Read more
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒரு... Read more

















