நடராசா லோகதயாளன் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு,13ஆம் திருத்தம், மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும பிரித்துப் பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்த... Read more
பு.கஜிந்தன் மத வெறியை விதைப்போர் தோல்வியே காண்பர் – சரத் பொன்சேகாவுக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் எச்சரிக்கை இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா... Read more
பு.கஜிந்தன் மிகவும் சிரமங்களுக்கு மத்தியி்ல் பல வருடங்களாக, தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பட்டால் தீயில் முற்றாக எரிந்து இன்று நாசமாகியது. யாழ்ப... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளன... Read more
(மன்னார் நிருபர்) (31-07-2023) இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்க... Read more
சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை, மானிப்பாயில் வைத்து மானிப்பாய் காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளனர் . இது குறித்து மேலும் தெரியவருவதாவது... Read more
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில்திங்கள் அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது 29ம் திகதி அதிகாலை இரண்டு மோட்டார் சைக்க... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் றெமோ மல்றிப்பண்ணை இன்று திறந்து வைக்கப்பட்டது. தனி நபர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் குறித்த மாதிரி பண்ணை அமைக்கப்பட்டு இன்றைய தினம் த... Read more
பு.கஜிந்தன் தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும்இ தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வே... Read more
பு.கஜிந்தன் சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்ப... Read more

















