பு.கஜிந்தன் இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப... Read more
மன்னார் நிருபர் 31-07-2023 இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகி உள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடா... Read more
பு.கஜிந்தன் இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள ஈழத் தமிழர்கள் வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இலங்... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்சத் திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்! வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கோவ... Read more
யாழ்ப்பாண மாவட்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் தினம் யாழ்ப்பாணம்- குருநகர்... Read more
யாழ்ப்பாணம் உரும்பிராய் காளியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 23.07.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில், 30.07.2023 அன்று சப்... Read more
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும... Read more
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி கலாரஞ்சினி வேண்டுகோள் எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் பயணத்தில் எல்லோருடைய ஆதரவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர... Read more

















