40 வருட காலமாக அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறை சிக்கல் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக கூறினால் அது பற்றி பேசுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்... Read more
உள்ளூர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு – நகரப் பகுதியில் இடமாற்றம் கேட்கும் உத்தியோகத்தர்கள் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற... Read more
(27-07-2023) வவுனியாவில் முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழ் மக்களுக்கு ஒரு திறந்த வெளி கொலைக் களமாகவே இலங்கை உள்ளது. சிங்கள ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவித் தமிழர் பலி. சுதந்திர இலங்கையில் 1956, 1958, 1961... Read more
ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும்,காங்க... Read more
உன்னை பற்றி தவறாக அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ்ப்பாண இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 136, பசார் வீதி , வவ... Read more
(26-07-2023) லிந்துலை பெரிய ராணி வத்தை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரலில் 10 வீடுகள் தீக்கிரையாகி 40 பேர் நிர்கதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேற்பட... Read more
(26-07-2023) வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒரு... Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (28.07.2023) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கட... Read more
13வது சீர்திருத்தம் குறித்து சிறீகாந்தா தெரிவித்த கருத்து ஏமாற்றமே தொடரப்போகின்றது என்றால், 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக மறந்துவிட்டு, சாத்தியமான வேறு வழிமுறைகளை அரசியல் ரீதியாக எமது மக்க... Read more

















