(24-07-2023) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி க்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள... Read more
யூலை இனக் கலவரத்தின் 40வது நினைவேந்தலில் இனவாதம் எனும் கொடும்பாவி நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் எரிக்கப்பட்டது. முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழ... Read more
– ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் வலிகாமம் வடக் பிரதேச சபை உறுப்பினர் யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்... Read more
கேரள மாநிலம் கண்ணூரில் தாழேச்சொவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. ஜூலை 21 இரவு 10 மணியளவில் இந்த ரயில்வே கேட்டை ஒரு கார் கணக்கு முயன்றது. அப்போது அந்த காரை ஓட்டிய நபர் திடீரென்று ரயில்வ... Read more
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை உருவாக்கம்!
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை உருவாக்கம்! வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேர... Read more
ஆளுநரின் சர்ச்சைக்குரிய கடித விவகாரம் – மெதடிஸ் பாடசாலையைச் சேர்ந்த ஐவர் விசாரணைக்காக அழைப்பு பருத்ததித்துறை பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6ல் மாணவி ஒருவரை இணைக்குமாறு வடமாகாண ஆளுநர்... Read more
யாழ்ப்பாண நிருபர். கொழும்பில் இருந்து நடைபயணம் – ஆபிரிக்க நாட்டவர் பருத்தித்துறை வந்தடைந்தார்! கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந... Read more
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த யாழ். வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வ... Read more
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம் அவர்களது 100 வது பிறந்த நாள் நிகழ்வுகள் மிக சிறப்பாக கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் விழாக்குழு தலைவர் பேராசிரியர் கு.மிகுந்தன... Read more

















